திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
நீலகிரி மாவட்டம், உதகைமண்டலம் , காட்டு தீ
April 6, 2024
புதுக்கோட்டை-பாஜக நிர்வாகிகள் கூட்டம்
August 27, 2020
Check Also
Close
-
போதை ஆசாமியால் தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர்April 22, 2024