தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார் போன்று மின் கட்டணம் செலுத்துதற்காக அப்பகுதி மக்கள் மின்சார கட்டன அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் சம்மந்தபட்ட அலுவலகத்தில் தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்கட்டனத்திற்கான ரசீது வழங்க முடியாமல் மின் பயனாளர்களும் ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு மின்சார தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மின்சார கண்ணா
Read Next
செய்திகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
விமர்சனங்கள்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
4 weeks ago
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
4 weeks ago
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
Related Articles
கொட்டும் மழையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
December 2, 2024
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில்
September 16, 2020
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
November 30, 2024
Check Also
Close
-
தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்!August 23, 2022