நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிராக்டரின் டிரைய்லரில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் திறந்தவாறு மின்கம்பத்தை கொண்டு செல்கின்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
கரூர் அருகே தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
August 29, 2023
தொழிற்சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு கூட்டம்
November 22, 2024
கோமுகி அணைகளில் வெளியேற்றும் நீர் குறைப்பு
December 4, 2024
Check Also
Close