கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளிமது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read Next
5 days ago
வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் – சிக்கியது எப்படி?
5 days ago
வனச்சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்
6 days ago
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி
6 days ago
பாட்டிலில் அடைத்து காட்சிபடுத்தி சந்தனம் , செம்மர கட்டைகள் விற்பனை – கண்மூடி வேடிக்கை பார்க்கும் கொடைக்கானல் வனத்துறை
6 days ago
சென்னையில் மீண்டும் பரபரப்பு! சென்னையை சுற்றி வளைத்து அமலாக்கத்துறை ரெய்டு!
7 days ago
வனப்பகுதி ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் உயரதிகாரிகள்
7 days ago
நீட் தேர்வு குறித்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.
1 week ago
வனப்பகுதியில் சினிமா படபிடிப்பு – வனத்துறையினரையே தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்
1 week ago
அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம்
2 weeks ago
கோவில்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் – இளம் சிறார் உட்பட 3 பேர் கைது
Related Articles
விலையில்லா சைக்கிள் வழங்கல்
November 30, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
December 4, 2024
Check Also
Close