கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிப்பு பதாகைகளை ரயில்வே நிர்வாகம் மூலம் இரண்டு பக்கங்களிலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
1 day ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
1 day ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
2 days ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
2 days ago
அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்
2 days ago
பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்
2 days ago
*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*
3 days ago
குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்
3 days ago
வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்
3 days ago
(no title)
5 days ago
பழனியில் பொது சொத்தை சேதம் விளைவித்த வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது
Related Articles
போதையில் கார் ஓட்டியவர் கைது
November 23, 2024
நிவாரண தொகை வழங்குதல்
December 7, 2024
Check Also
Close