கோக்கு மாக்கு

குற்றால அருவியில் குளித்தே ஆகவேண்டும் அடம்பிடிக்கும் சுற்றுலாவாசிகள்..

கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது இந்திலையில் ஒகனகேல் பகுதிகளுக்கு சுற்றுலா வாசிகளுக்கு அனுமதிகொடுத்துள்ளனர் ஆனால் குற்றால அருவிகளுக்கு குளிக்க விதிக்கபட்டிருந்த தடை மட்டும் நீங்காமல் உள்ளது இதனால் கொரோனா காலகட்ட போக்குவரத்து தளர்வுகளுக்கு பின்னர் சுற்றுலாவாசிகள் குற்றால சீசனை அனுபவிக்கவந்த வண்ணம் உள்ளனர் ஆனால் போலீசார் அவர்களை குளிக்க அனுமதிக்காத காரணத்தால் அருவிகளில் இருந்து வெளியேறும் உவரி நீரில் குளித்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button