EDITOR Visil media

க்ரைம்

திருவண்ணாமலை மாவட்டம்:மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு, வடக்கு, கீழ்க்கொடுங்காலூர், தேசூர், பொன்னூர் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.…

Read More »
செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:ஆட்சியரிடம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம் ஏரியானது மழை நீரால் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இன்று (அக்.,15) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்…

Read More »
விமர்சனங்கள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் – தினந்தோறும் அல்லல்படும் வாகன ஓட்டிகள் – கண்டுகொள்ளாத காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் நகர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல் நகர் ரவுண்டானா பகுதி திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள…

Read More »
விமர்சனங்கள்

நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் – தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பயன்பாடு – பறிமுதல் செய்ததால் பார் உரிமையாளர் ஆவேசம்

செங்கோட்டை கடந்த புதன்கிழமை (09/10/2024 )அன்று செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையுடன் இணைந்துள்ள பாரில் அரசால் தடை செய்யப்பட்ட…

Read More »
விமர்சனங்கள்

முதுமலை கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள நம்பிக்குன்னு, கூவக்கொல்லி, மண்டாக்கரை, புளியாளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அப்பகுதிகளில் தங்களுடைய பட்டா நிலங்களில்…

Read More »
க்ரைம்

“உதகையில் அனுமதி இல்லாமலும் விதிகளைமீறியும் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகளை விலங்கின ஆா்வலா்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் இருந்து உதகை வழியாக கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் 5 மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 5 மாடுகளும் மிக நெருக்கமாக கட்டப்பட்டு…

Read More »
க்ரைம்

சுற்றி வளைக்கப்பட்ட வேட்டை கும்பல் – வனத்துறையினர் அதிரடி

கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது முயல் பிடிக்கும்…

Read More »
செய்திகள்

செங்கட்டை நகராட்சி சார்பாக 5000 பனை விதைகள் நடவு துவக்க பணி – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்றது

செங்கோட்டை நகராட்சியில் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆவது ஆண்டு துவக்க விழாவினை ஒட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல்…

Read More »
க்ரைம்

திருவண்ணாமலை மாவட்டம்:மின்வவேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

செங்கம் அடுத்த பீமானந்தல் நெடுங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (45), விவசாயி. இவர், சின்ன கோலாபாடி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பன்னீர்செல்வம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து…

Read More »
செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:சங்கராபுரத்தில் மது ஒழிப்பு மாநாடு

சங்கராபுரம் வட்டத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சீரத்துன் நபி(ஸல்) மற்றும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையம் திப்பு…

Read More »
க்ரைம்

கொடைரோடு அருகே தனியார் தோட்டத்திற்குள் மின்வேலியில் சிக்கி பலியான காட்டு மாட்டை புதைத்த விவகாரம் – ஒருவரை கைது, 2 பேருக்கு வலை வீச்சு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமன் . இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் கரை பகுதியை ஒட்டி அமைத்துள்ளது. இந்த குளத்தில் இரவு நேரங்களில்…

Read More »
க்ரைம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:கல்வராயன் மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் காவல்…

Read More »
விமர்சனங்கள்

மாண்புமிகு நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – பழனி மலையடிவார கிரிவல பாதையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு வாகனங்கள்

பழனி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி உலா வரும் கிரிவல வீதியில் எந்த வ ஆக்கிரமிப்பு , வாகன போக்குவரத்தும் இருக்க கூடாது என சமீபத்தில் மாண்புமிகு நீதிமன்ற…

Read More »
க்ரைம்

கோவை – கவுண்டம்பாளையத்தில் யானை தந்தம் விற்க முயன்ற 6 பேர் கைது – இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல்

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிக்கு அருகில் யானை தந்தங்கள் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். செப்டம்பர் 26 அன்றைய தினம்…

Read More »
க்ரைம்

செங்கோட்டை நடகராட்சி பகுதி இரவு நேர கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு. சேம் கிங்ஸ்டன் அவர்களின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் அவர்களின் தலைமையில் KC…

Read More »
Back to top button