EDITOR Visil media

க்ரைம்

திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ்

பொள்ளாச்சி அருகே போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட…

Read More »
க்ரைம்

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து…

Read More »
க்ரைம்

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஆபத்தாகவும்,பொது மக்களுக்கு இடையூறாகவும்,பதிவு எண் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 இளைஞர்களுக்கு தலா 11 ஆயிரம் அபராதம் விதித்து இருசக்கர…

Read More »
க்ரைம்

கோவிலில் திருடிய நபர் – பொதுமக்கள் பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் ஆட்டோ பேட்டரி மற்றும் கோவில் விளக்கு,சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வாலிபர்-மது போதையில் சுயநினைவை மறந்து திருடிய பொருட்கள் மறைத்து வைத்த இடத்திலேயை உறங்கியதால்…

Read More »
விமர்சனங்கள்

அத்துமீறும் சுற்றுலா பயணிகள் – அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மனித – விலங்கு மோதலை தடுக்க முடியும் என கூறும் ஆர்வலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது . இங்கு புலிகள் , சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன . அதனால் இந்த…

Read More »
க்ரைம்

கடமான் கறி சமைத்தவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கடமான் கறியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேரை மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையிலான வனத்துறையினர் கைது…

Read More »
க்ரைம்

புலி நகங்கள் வைத்திருந்த நபர்கள் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி பற்களை விற்க முயன்ற 3 பேரை கைது செய்த, வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More »
விமர்சனங்கள்

திருக்கோவில் இட கட்டுமான பணியில் கிடைத்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்கள் என்ன ஆனது என கேள்வி – இந்து தமிழர் கட்சியினர் புகார்

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி முருகப்பெருமான்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது சுகாதார ஆய்வாளர்கள் புகார்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாசி சந்தித்து மாநகர்…

Read More »
விமர்சனங்கள்

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல் யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான…

Read More »
செய்திகள்

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க களத்தில் இறங்கிய கும்கி யானைகள் வன ஊழியர்கள் பட்டாளம் பொதுமக்கள் சிறிது நிம்மதி

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. பட்டப் பகலில் காட்டு யானைகள் குடியிருப்புகள், சாலைகள், விளைநிலங்களில்…

Read More »
செய்திகள்

குட்டியை பிரிந்த தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை பாராட்டுக்கள் குவிகின்றது

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கார்குடி வனச்சரக, கார்குடி பிரிவு வனக்காப்பாளர் தலைமையில் ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் தினசரி ரோந்து மேற்கொண்டு வந்தனர் அப்பொழுது…

Read More »
விமர்சனங்கள்

காட்டு யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் – சட்டசபையில் அறிவிப்பு

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதையார் பகுதியில், ரப்பர் பால் வெட்டுவதற்கு சென்ற மணிகண்டன் என்பவரை காட்டு யானை மிதித்து பலியானர். அதை தொடர்ந்து சட்டமன்றத்தில்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியல் பிரிவு செயல் படுகிறதா? என பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கேள்வி

திண்டுக்கல் மாநகராட்சியில் வருவாய் துறை பிரிவு, சுகாதாரப்பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பணியாளர்கள் எப்பொழுது இடிந்து விழும் என்று உயிருக்கு பயந்து…

Read More »
க்ரைம்

சேலம்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… இருவர் கைது, கணக்கில் வராத பணம் மீட்பு!

சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல்…

Read More »
Back to top button