editor - Visil Media

செய்திகள்

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் தேவை?

தமிழ்நாட்டில் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு…

Read More »
க்ரைம்

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம் IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல் ஜுலை 1…

Read More »
க்ரைம்

ஆப்பிள் செல்போன் கம்பெனி தயாரிப்புகள் பெயரில் போலி உதிரிபாகங்கள், விற்ற 4 பேர் கைது, ரூ.10.76 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் – அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசாருக்கு சில செல்போன் கடைகளில் ஒரிஜினல் செல்போன் உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார்…

Read More »
செய்திகள்

மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு.

சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Read More »
செய்திகள்

மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்

78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர…

Read More »
விமர்சனங்கள்

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய…

Read More »
க்ரைம்

ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?

பிரபல மாடல் அழகி கால்வாய் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியாமல் திணறி வரும் போலீசார்..? மாடல் அழகியை அழைத்து சென்றது…

Read More »
க்ரைம்

சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்

எங்க போனாளோ தெரியல.. புருசன விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா…ஆனா அவன்தான் இவள கண்டுக்கமாட்டான்… இவளும் புருஷனுக்காக கோயில் குளம்னு சுத்திகிட்டே இருப்பா.. புருஷன் கூட…

Read More »
க்ரைம்

கும்பலாக சேர்ந்து வீட்டு கதவை உடைத்து கொலை மிரட்டல் – காவல்துறையும் உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை…

Read More »
க்ரைம்

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த நூதன முயற்சி – பிரபல கான்ட்ராக்டர் ராயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள்…

Read More »
க்ரைம்

குப்பைமேடாக மாறி வரும் வண்டலூர் காப்பு காடுகள்

பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள் *வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக…

Read More »
செய்திகள்

தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார்

visilmedia கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற அத்ரி கோவிலில் தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம் கடையம் அருகே…

Read More »
க்ரைம்

களக்காடு முண்டந்துறையில் மீண்டும் மரங்களை வெட்டி சாலை அமைப்பு – புலிகள் காப்பகத்தில் வனத்துறை செயலால் அதிர்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில்…

Read More »
க்ரைம்

மீண்டும் மீண்டும் தொடரும் சட்ட விதிமீறல் – மதுரை தனியார் யானை உரிமையாளரின் மெத்தனம் – நடவடிக்கை எடுக்காத வனத்துறை

மதுரை, கடச்சனேந்தல் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ராஜலஷ்மி என்பவரது பெயரில் உரிமம் பெறப்பட்ட தனியார் வளர்ப்பு யானை குஷ்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து…

Read More »
விமர்சனங்கள்

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல் – வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கொடமாடியில், புதிய சாலை அமைப்பதாக கூறி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வனத்துறையினரே அரியவகை மரங்களை…

Read More »
Back to top button