கேரளா – திருச்சூரில் அரசு பேருந்து அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில் பெரமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது பேருந்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடிரென…
Read More »EDITOR Visil media
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலைபாளையம் கிராமத்தில் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலில் மதிய நேரத்தில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. ஏராளமான…
Read More »பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச்…
Read More »கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர் புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருகின்றன . இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொள்கின்றன . இதனால் வாகனங்களில் வருவோர்…
Read More »எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த தம்மனம் பைசல். பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல்…
Read More »பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…
Read More »கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா…
Read More »பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.…
Read More »கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், அதிகாலை வேளையில் காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து,…
Read More »புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது புனே மற்றும் அதனை சுற்றியுள்ள…
Read More »திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு…
Read More »கொடைக்கானல் கீழ் மலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விளையாட்டு மைதானம் துவக்கி சுமார் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை அழைத்து வந்து கிரிக்கெட் கைப்பந்து…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…
Read More »