editor - Visil Media

விமர்சனங்கள்

ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து மணல் அள்ளிய கும்பல் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு அதிகாரிகளும் திமுக பேரூராட்சி தலைவரும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…

Read More »
க்ரைம்

கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறுகிறதா திருநெல்வேலி ?

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள்…

Read More »
க்ரைம்

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில், சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய சலூன் ஊழியர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில்…

Read More »
விமர்சனங்கள்

அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் டயாலிசிஸ் நோயாளிகள் அவதி

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது…

Read More »
விமர்சனங்கள்

காயத்துடன் நடு சாலையில் விழுந்து கிடந்த காட்டெருமை உயிரிழந்தது.

குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் காட்டெருமை கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூரில் இருந்து பேரட்டிக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டெருமை…

Read More »
க்ரைம்

செல்போன் பேசிக்கொண்டு ஓட்டி வரப்பட்ட டெம்போ வாகனம் ரூ.1500 அபராதம் விதித்து பறிமுதல், ஓட்டுநர் உரிமம் ரத்து – போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில்…

Read More »
கோக்கு மாக்கு

திருச்செந்தூா் கோயில் யானை 28 நாள்களுக்குப் பின் குடிலைவிட்டு வெளியே வந்தது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம்…

Read More »
செய்திகள்

90 ஆடுகள் பலி – உடற்கூறு ஆய்வு செய்து குழி தோண்டி புதைப்பு

தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர்…

Read More »
விமர்சனங்கள்

சொதப்பிய கூகுள் மேப் -: வேடசந்தூர் அருகே சேற்றுக்குள் சிக்கிய டாக்டர் தம்பதியினரின் காரை மீட்ட தீயணைப்புதுறையினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர்…

Read More »
செய்திகள்

இறந்த வனக்காப்பாளர் குழந்தைகள் பெயரில் 7 இலட்ச ரூபாய் வைப்பு நிதி – வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் வழஙகினர்.

திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை…

Read More »
விமர்சனங்கள்

போதையில் புறக்காவல் நிலையத்தை சூறையாடிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள்…

Read More »
லைஃப் ஸ்டைல்

பழங்கால பொருட்களை சேகரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிபடுத்தி வரும் முகமது அலி

பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா…

Read More »
க்ரைம்

பல பெண்களை காதலித்து ஏமாற்றிய குமரியை சேர்ந்த காதல் மன்னன் கைது – செல்போனை புதுப்பெண் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி

கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…

Read More »
க்ரைம்

விவசாய மின் இணைப்பு வழங்க, விவசாயிடம், லஞ்சம். மின்வாரிய ஊழியர் ஒருவர் கைது…

அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி…

Read More »
க்ரைம்

5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…

Read More »
Back to top button