திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…
Read More »editor - Visil Media
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள்…
Read More »திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில்…
Read More »நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது…
Read More »குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் காட்டெருமை கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூரில் இருந்து பேரட்டிக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டெருமை…
Read More »கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில்…
Read More »திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம்…
Read More »தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர்…
Read More »திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள்…
Read More »பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா…
Read More »கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…
Read More »அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி…
Read More »கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…
Read More »