editor - Visil Media

க்ரைம்

வனத்துறைக்கு தண்ணி காட்டிய வேட்டை கும்பல் – காத்திருந்து கைது செய்த காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி…

Read More »
க்ரைம்

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்

ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…

Read More »
க்ரைம்

பாடகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் – புகார் மனு அ

Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல்…

Read More »
க்ரைம்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய…

Read More »
க்ரைம்

ஆயிரக்கணக்கான லோடுகள் மணலை ஆட்டையை போட்ட கும்பல்

திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார்3000 லோடு மணல் திருட்டு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான…

Read More »
கோக்கு மாக்கு

உயர் மட்ட பாலம் கட்டும் பணியில் விபத்து – 4 பேர் படுகாயம்

மதுரை, கோரிப்பாளையத்தில், ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சாரம் அமைக்கப்பட்டு சிமெண்ட் கலவை வேலை நடைபெற்ற நிலையில் நிகழ்ந்த விபத்து . பாரம் தாங்காமல்…

Read More »
செய்திகள்

இந்தியாவில் கார்களின் விலை அடியோடு குறைய போகுது.. இஸ்ரோ சூப்பர் முடிவு.

கார்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைய போகிறது.. இஸ்ரோ உருவாக்க போகும் ஒரு தொழில் நுட்பம் காரணமாக கார்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். கார்களின்…

Read More »
செய்திகள்

நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் இறந்தன

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்த நாயக்கன்பட்டி -ல் உள்ள கருப்பன் என்பவரது மகன் சீனிவாசன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் . இந்நிலையில் அப்பகுதியில்…

Read More »
க்ரைம்

காதலித்து ஏமாற்றி 3மாதம் கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க கூறி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் . மேலும் சம்மந்தபட்ட…

Read More »
செய்திகள்

டீச்சர் ஆப் என்ற செயலியைத் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை இன்று புதுதில்லியில் வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப்…

Read More »
செய்திகள்

அதிகாலையில் நடந்த கோர விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

. கேரளா: திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து. 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த…

Read More »
க்ரைம்

நத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது, 9 பவுன் தங்க நகை மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து…

Read More »
க்ரைம்

கஞ்சா போதையில் இளைஞர்கள் – பட்டப்பகலில் அட்டகாசம்!

ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி! ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை…

Read More »
விமர்சனங்கள்

சாலையின் நடுவே மாடுகள் ஆலோசனை – நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்

திருச்சி ரோடு திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .…

Read More »
க்ரைம்

அந்தமான் கடலில் சிக்கிய 5 டன் போதை பொருள்!

அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி…

Read More »
Back to top button