இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கார்குடி வனச்சரக, கார்குடி பிரிவு வனக்காப்பாளர் தலைமையில் ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் தினசரி ரோந்து மேற்கொண்டு வந்தனர் அப்பொழுது…
Read More »editor - Visil Media
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதையார் பகுதியில், ரப்பர் பால் வெட்டுவதற்கு சென்ற மணிகண்டன் என்பவரை காட்டு யானை மிதித்து பலியானர். அதை தொடர்ந்து சட்டமன்றத்தில்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சியில் வருவாய் துறை பிரிவு, சுகாதாரப்பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பணியாளர்கள் எப்பொழுது இடிந்து விழும் என்று உயிருக்கு பயந்து…
Read More »சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள்…
Read More »யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற கும்பலை திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறையினர் செய்துள்ளனர். க திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் யானை தந்தம் விற்பனை நடப்பதாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தயம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக…
Read More »அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி…
Read More »மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகன…
Read More »திண்டுக்கல் தெற்கு ரதவீதி பகுதியில் வேணு பிரியாணி கடை முன்பு தொடர்ச்சியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வேணு பிரியாணி கடை முன்பு வாகனங்கள்…
Read More »திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஏட்டுகள் மணிகண்டன் சுரேஷ் கல்யாண குமார் ஜேம்ஸ் ரோசரியா ஆகியோர் திண்டுக்கல் நகர் மற்றும்…
Read More »குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை, சாலையைக் கடப்பதற்காக போக்குரவத்தை நிறுத்தி உதவி புரிந்த வனத் துறையினா். உதகை, ஜூன் 19:…
Read More »வேலூர் மாவட்டம் , அணைகட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உனை மொட்டூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களில் ஒன்று கடந்த இரண்டு…
Read More »இரவு நேரங்களில் இயற்கையை அழித்து எந்தவித அனுமதியுமின்றி கடத்துவதாக தகவல் சம்மந்தப்பட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை குன்னூர் ஓதநட்டி பகுதிகளில் பல்வேறு வகையான பல ஆண்டுகளாக…
Read More »இரும்பு தடுப்பு அமைப்பு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருவதாக…
Read More »