editor - Visil Media

க்ரைம்

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »
க்ரைம்

உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக…

Read More »
க்ரைம்

நெல்லூர்: ஆந்திராவில் நடந்த இருவேறு விபத்துகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா…

Read More »
செய்திகள்

அதி பயங்கர நிலச்சரிவு; 2000 பேர் உயிரோடு புதைந்த அதிர்ச்சி- மீட்பு பணிகள் தீவிரம்! “நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது.” – பேரிடர் மீட்புக் குழு

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.…

Read More »
க்ரைம்

விடியற்காலை நேரம், மிரட்டி வழிப்பறி’ – இரண்டு இளைஞர்களை ‘வளைத்த’ போலீஸ்.. கரூரில் விடியற்காலை வேளையில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையர்களை பிடிக்க நடைபெற்ற வாகன சோதனையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், அதிகாலை வேளையில் காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து,…

Read More »
க்ரைம்

சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கை மாற்றம்? – இரு மருத்துவர்கள் கைது!

புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது புனே மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read More »
ஆன்மீகம்

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு…

Read More »
விளையாட்டு

இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்து உபகரணங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

கொடைக்கானல் கீழ் மலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விளையாட்டு மைதானம் துவக்கி சுமார் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை அழைத்து வந்து கிரிக்கெட் கைப்பந்து…

Read More »
க்ரைம்

திண்டுக்கல்லில் தொடரும் போலீசாரின் ரவுடிகள் வேட்டை – அச்சத்தில் ரவுடிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…

Read More »
கோக்கு மாக்கு

கோவை: பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்கள் – நடந்தது என்ன?

விபத்து ஏற்பட்ட ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் ராணுவ வீட்டு வசதி வாரிய…

Read More »
Featured

புதிய சட்டங்கள் குறித்து காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன இருசக்கர வாகனத்திற்கு அபராதம் – உரிமையாளர் அதிர்ச்சி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணன்(30)…

Read More »
செய்திகள்

பழனி அருகே இரு சக்கர வாகனம் கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி அருகே கார் – இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு…

Read More »
விமர்சனங்கள்

கேரளா உணவகத்தில் மோதல் விமானப்படையினர் மீது வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஒரு உணவகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக நான்கு இந்திய விமானப்படையினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு…

Read More »
க்ரைம்

வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ

ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக நண்பனிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பட்டபகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

Read More »
Back to top button