திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின்…
Read More »editor - Visil Media
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகிவிடும். ரிசல்டை மையமாக வைத்து அனைத்து கட்சியினருக்கு ஜுரம் ஏற்பட்டு இருக்கும்நிலையில், அ.தி.மு.க-வுக்குள் மட்டும் தலைமைக்கான போட்டி ஏற்படும்…
Read More »விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ,…
Read More »வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம்…
Read More »திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று திண்டுக்கல் தெற்குரத வீதி பிச்சை மைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான…
Read More »வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு! வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் பாரிச்சாமி(45) இவரது மனைவி பரிமளா(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி. சம்பவ இடத்தில்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையர்கள் (பொ) நியமித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார் திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு நகர திட்டமிடுனர் ஜெயக்குமார் வடக்கு…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…
Read More »தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும்…
Read More »திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும்…
Read More »நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பிறந்து சில நாள்களேயான குட்டியுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில்,…
Read More »தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்…
Read More »நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கேரள மாநிலம் வயநாடு செல்லும் கைதொல்லி சாலையின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 10…
Read More »