editor - Visil Media

செய்திகள்

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சோனி பட்டாசு ஆலைக்கு சொந்தமான பகுதியில், கழிவு மருந்து வைக்கப்பட்டிருந்த பகுதி வெடித்து விபத்து.நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு…

Read More »
செய்திகள்

சுற்றுலா சென்ற இடத்தில் குளவிகள் கொட்டியதால் இருவர் உயிரிழப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் இருந்து…

Read More »
க்ரைம்

35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்… தாய், பெரியம்மா எடுத்த முடிவு கோரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவருக்கு முனியம்மாள் (வயது 65), ருக்மணி (61) என்ற 2 மனைவிகள். இருவரும் அக்காள்-தங்கையாவர். இருவருக்கும்…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளி ஏரி பகுதியில் உணவுக்காக நீர் நிலையங்களைத் தேடி வந்தபோது ஏரிப் பகுதியில் உள்ள தாழ்வான…

Read More »
க்ரைம்

கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் நகர காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அவர்களின் அறிவுரையின்படி நகர காவல் சார்பு…

Read More »
க்ரைம்

புழுக்கள் நெழியும் முந்திரி பருப்புகள் – பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். நெடுந்தூரம்…

Read More »
செய்திகள்

காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்

“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…

Read More »
க்ரைம்

மான் இறைச்சி சமைத்து சாப்பிட முயற்சித்த நபர்கள் கைது

03/05/2024ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம், நந்தவனம், பவானி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…

Read More »
ஆன்மீகம்

அணை நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோவில் மண்டபம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததால், மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில் பவானி ஆறும்…

Read More »
செய்திகள்

தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக கட்டட தொழிலாளி உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

தொடர் விடுமுறையால் பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால்…

Read More »
க்ரைம்

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல் – மயிலாடுதுறை

தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து…

Read More »
க்ரைம்

ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க கோரிக்கை

. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Read More »
க்ரைம்

கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் சேதம் – தொடரும் சமூக விரோத செயல்கள்

தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…

Read More »
க்ரைம்

வெடிமருந்துகள் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை அருகே 950 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய உதவி…

Read More »
Back to top button