கோக்கு மாக்கு

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு

#JUSTIN ViSil news| கர்நாடகாவில் நவம்பர் 17முதல் கல்லூரிகள் திறப்பு! தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள்…

Read More »
கோக்கு மாக்கு

ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை விற்பனை செய்ய வேண்டுமானால், அதை மீண்டும் அரசிற்கு விற்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக நிபந்தனை விதிக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக்…

Read More »
கோக்கு மாக்கு

அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை விளக்குகள்

தென்காசி நகரப்பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக 10க்கும் மேற்பட்ட எச்சரிக்கை விளக்குகளை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். தென்காசி…

Read More »
கோக்கு மாக்கு

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஐந்து பேர் பலி

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 5 பேர் உயிரிழப்பு.

Read More »
கோக்கு மாக்கு

சுரண்டை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பரிவர்த்தனை ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி புகார்

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank…

Read More »
கோக்கு மாக்கு

கல்லிடைக்குறிச்சியில் நல்லா இருக்கும் ரோட்டை உடைத்து புதிய ரோடு மக்கள் வரிபணம் வீணடிப்பு

கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி உலுப்படிபாறை, மலையான்குளம் மூலச்சி,பாடாகபுரம், அழகப்பபுரம்,ரெட்டியார்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு கரம்பையிலிருந்து பொட்டல் வரை…

Read More »
செய்திகள்

குற்றாலம் குளிக்க தடை நீங்குமா..?தனியார் அருவிகளில் அலைமோதும் சுற்றுலாவாசிகள்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து இருப்பதால் குற்றாலம் அருகிலுள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார்களுக்கு சொந்தமான அருவிகள் உள்ளன இந்த அருவிகளில் குளிக்க தடை விதித்து…

Read More »
செய்திகள்

குழந்தைகள் நல மருத்துவமனையின் அவல நிலை!

சென்னையில் சமீபத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது பிரபல அரசு மருத்துவமனையான எழும்பூர் குழந தைகள் நல மருத்துவமனையி் தறபோது மழைநீர்…

Read More »
அரசியல்

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதிகள் பிரிப்பு. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தென்காசி மாவட்டத்திற்கு 5 தொகுதிகள்

⭐➡️தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாவட்டவாரியாக தொகுதிகள்: காஞ்சிபுரம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.…

Read More »
கோக்கு மாக்கு

மூதாட்டிகள் தான் டார்கெட்!சிக்கிய பெண்கள்..

சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பு – தூத்துக்குடி பெண்கள் 7 பேர் கைது சென்னையில் மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகளைப் பறித்த வழக்கில் தூத்துக்குடியை…

Read More »
செய்திகள்

தலைமை ஆசிரியைய உட்பட இரு ஆசிரியைகளிடம் கத்தியை. காட்டிமிரட்டி வழிப்பறி கரூர்

எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர் கரூர் 21-10-2020 தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏமூர் சீத்தப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் இடைநிலை ஆசிரியை ரமாப்பிரியா இருவரும்…

Read More »
செய்திகள்

லஞ்சம் வாங்கிய வீஏஓ முற்றுகையிட்ட கம்னியூஸ்ட் கட்சியினர் மிரட்சியில் வீஏஓ

மதுரை மாநகரில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் எல்லையில் உள்ள கிராம நிர்வாகதிகாரி மீது ஏகபட்ட லஞ்ச புகார்கள் வநத வண்ணமாக இருந்துவந்த நிலையில் பகுதியிலுள்ள கம்னியூஸ்ட்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகம் முழுவதும் இரவு 10 மணிவரை கடைகள் திறக்க அனுமதி நாளை முதல் அமல். முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இரவு 10-00 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதி அளித்து உள்ளது தமிழக அரசு நாளை முதல் அமுலில் இருக்கும் என முதல்வர்…

Read More »
கோக்கு மாக்கு

ஆன்லைன் சூதாட்டம் மக்கள் நீதிமய்யம் கண்டனம்..

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல இளைஞர்கள் தமது உயிரை மாய்த்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனை தடுக்க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்…

Read More »
கோக்கு மாக்கு

டெட் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் இனி செல்லும். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும்…

Read More »
Back to top button