கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பான் மசால வை சிலர் திருட்டுதனமாக வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துனை கண்காணிப்பாளர் இராமசந்திரன் ஆகியோர் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி குலசேகரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் தடை செய்யபட்ட புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டு பிடிக்கபட்டு அவற்றை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் ஆய்வாளர் விமலா தொடர் விசாரணை செய்து வருகிறார்
Read Next
க்ரைம்
2 weeks ago
இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
க்ரைம்
2 weeks ago
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
க்ரைம்
2 weeks ago
காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
க்ரைம்
4 weeks ago
மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை
க்ரைம்
August 1, 2025
நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?
2 weeks ago
இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
2 weeks ago
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
2 weeks ago
காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
3 weeks ago
திருமணம் மீறிய உறவிற்கு சம்மதிக்காததால் பெண் படுகொலை..!
3 weeks ago
கடன் கொடுத்தால் அரிவாளை காட்டி மிரட்டுவீங்களா?
3 weeks ago
புலிப்பல், யானை தந்தம் விற்பனை செய்தவர்கள் கைது
4 weeks ago
மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை
August 7, 2025
ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்
August 7, 2025
உயிருக்கு உயிர் தான் வேணும் – சீக்ரெட் ஆப்ரேஷனில் என்கவுண்டர்
August 1, 2025
நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?
Related Articles
Check Also
Close