திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள ஜவ்வாது மலை தெற்கு, செங்கம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேரணியாக சென்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு தினத்தை அனுசரித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
Read Next
2 days ago
ஆமைகளை சமைக்கும் வீடியோ – 50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை
3 days ago
எச்சரிக்கையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம் – கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை வளத்திற்கு ஆபத்து
7 days ago
இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை
1 week ago
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி
1 week ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
2 weeks ago
என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்
2 weeks ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
2 weeks ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
2 weeks ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
2 weeks ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Related Articles
திருவண்ணாமலை மாவட்டம்:மின்வவேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
October 2, 2024
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
September 20, 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்
April 18, 2024
Check Also
Close
-
வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்குசிறப்பு ரயில் அறிவிப்பு .August 8, 2024