சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களில் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீன் மனு அளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மனைவி செல்வராணியும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Read Next
2 weeks ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
2 weeks ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
November 28, 2024
பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி
November 23, 2024
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி
September 13, 2020
தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
November 23, 2024
Check Also
Close
-
கல்லூரி மாணவி மாயம்December 5, 2024