தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் தனது கனவு திட்டமாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தினார் அதில் ஆத்தூர் மற்றும் மாவூர் அணை மிகவும் சிறப்பு வாய்ந்தது குறிப்பாக மாவூர் அணையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் பல கால கட்டங்களுக்கு பிறகு மாவூர் அணை சரியாக தூர்வாரப்படாமல் சிதைந்து காணப்பட்டது அப்போது திடீரென கஜா புயலால் மாலை நீர் அணையை உடைத்துக் கொண்டு சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் அணை சரி செய்யப்பட்டு நீர் போக்குவரத்திற்கு ஏதுவாகஇருந்து வந்தது இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பெய்து வரும் கனமழையால் மாவூர் அணை மீண்டும் நிரம்பி வழிகிறது இதனால் அருகில் உள்ள குளங்களுக்கு தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Related Articles
தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி
August 16, 2023
வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
December 17, 2024
மொட்டை மாடி வாழை இலை மணல் குளியல் வினோத வைத்தியம் விறு விறு…
January 25, 2021
Check Also
Close