தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank ) சுரண்டை கிளை இந்த வங்கியில் பண வரவு செலவு பரிவர்த்தனை ரசீது ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ் மொழி இல்லை இது சம்பந்தமாக வங்கியில் பணம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இடையர்தவணை கிராமத்தை சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் இது பற்றி வங்கி மேலாளர் சுதா ராகினி அவர்களிடம் ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை புகார் தெரிவித்தார் இதுபற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார் அதை சுரண்டை பகுதி தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் திரு.வின்சென்ட் ராஜ் திரு.பழனி கண்ணா சீனிவாசன் ராஜா பாலா ராஜன் மற்றும் பலர் வங்கிக்கு வந்து மேலாளர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை வலியுறுத்தி தமிழ் மொழியில் பண பரிவர்த்தனை ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறி புகார் மனுவை அளித்தனர் அதை பெற்று கொண்ட வங்கி மேலாளர் இது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் அளித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 day ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
2 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
2 days ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
14 hours ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
18 hours ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
1 day ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
1 day ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
1 day ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
1 day ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
1 day ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
2 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
2 days ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
14 hours ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
18 hours ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
1 day ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
1 day ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
Related Articles
Check Also
Close