கோக்கு மாக்கு
Trending

கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தரை இறங்காமல் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் போர்வெல், கம்ப்ரஷர், மண்அள்ளும் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக மலைப்பகுதி முழுமையும் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு ஆளும்கட்சி , அதிகாரிகள் துணையுடன் ஜோராக இயக்கப்படுகிறது. வருவாய்த்துறையினர் பெயரளவிற்கு அபராதம் விதித்து கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் இத்தகைய செயல் எவ்வித அச்சமின்றி தொடரத்தான் செய்கிறது.

சமீபத்தில் பாறை தகர்ப்பு போது தடை இயந்திர வாகனங்களுக்கு அபராதம் விதித்த நிலையில், ஒரு வாரத்திற்குள் மலைப்பகுதியில் உள்ள தடை இயந்திரங்கள் தரை இறங்க அனைத்து வி.ஏ.ஒ.,க்கள் மூலம் அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ., சிவராம் கூறினார்.

இருந்த போதும் தடை இயந்திரங்கள் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. இரவில் தடை இயந்திரங்கள் தங்களது பணிகளை ஜோராக நடத்தி வருகின்றன

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button