கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டதால் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்ட்டவர்களுக்கு பலத்தகாயம்ஏற்பட்டது இதடையடுத்து காயமுற்றவர்களை தென்காசி அரசெ பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் விபத்து குறித்து கடையநல்லூர் போலிசார் விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக சுமார். ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
மருந்து வணிகர்கள் சங்க முப்பெரும் விழா
December 18, 2024
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அரசியலமைப்பு நாள் விழா நடந்தது
November 27, 2024
வியாபாரியை வழிமறித்து படுகொலை
April 23, 2024
Check Also
Close
-
வெள்ள சூழ்ந்த பகுதியில் மூதாட்டியை மீட்டு சிகிச்சைDecember 3, 2024