தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் தனது கனவு திட்டமாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தினார் அதில் ஆத்தூர் மற்றும் மாவூர் அணை மிகவும் சிறப்பு வாய்ந்தது குறிப்பாக மாவூர் அணையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் பல கால கட்டங்களுக்கு பிறகு மாவூர் அணை சரியாக தூர்வாரப்படாமல் சிதைந்து காணப்பட்டது அப்போது திடீரென கஜா புயலால் மாலை நீர் அணையை உடைத்துக் கொண்டு சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் அணை சரி செய்யப்பட்டு நீர் போக்குவரத்திற்கு ஏதுவாகஇருந்து வந்தது இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பெய்து வரும் கனமழையால் மாவூர் அணை மீண்டும் நிரம்பி வழிகிறது இதனால் அருகில் உள்ள குளங்களுக்கு தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி
September 10, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 7, 2024
Check Also
Close
-
பல்வேறு கோயிலில் சிறப்பு வழிபாடுDecember 17, 2024