விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் டெரிக் சந்திப்பு இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கையெழுத்து இயக்க பொறுப்பாளர் எம். எஸ். காமராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட, நகர, வட்டார பேரூராட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
தேங்கி நிற்கும் மழைநீர்
December 22, 2024
பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்; போலீஸ் அதிரடி கைது .
November 27, 2024
வைகோ கண்டனம் !
June 13, 2023
Check Also
Close
-
பிரபல நடிகர் திடீர் மரணம் திறையுலகம் அஞ்சலிMay 22, 2023