கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிசம்பர் 4) காலை திறக்கப்பட்டன. இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். பின்னர் மழை படிப்படியாக குறைந்தது.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 11 நல்லாசிரியர்களுக்கு விருதுகளை ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்
September 7, 2020
பளு தூக்கும் போட்டியில் உலக சாதனைப் படைத்த மாணவி
November 27, 2024
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
November 1, 2020