கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கன்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய நீர் தனலட்சுமிநகர், கே டி ஆர் நகர், திடீர்குப்பம் இந்திரா நகர் பகுதிகளில் செல்லும் வெள்ள தண்ணீரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மேற்பார்வையில் காவல்துறை அதிக விரைவு படையினர் இரும்பு பலகை கொண்டு கல்வெட்டை அடைத்து, மணல் முட்டைகள் அடுக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles

பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை அபகரிக்கும் சவுன்ட் சரோஜா..ஆதாரத்துடன் அம்பலமாகிறது
December 28, 2020
எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு
December 2, 2024
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் இன்று விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
September 6, 2020
பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.
November 25, 2024
Check Also
Close