தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில் அரிவாள் இருப்பதை பார்த்த ஆசிரியர் பதறி இருக்கிறார்.விசாரணையில் தனது சக வகுப்பு தோழனை தாக்கிய ஆட்டோ டிரைவரை பழி தீர்ப்பதற்காக மாணவன் அரிவாளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.இரு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
23 hours ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
1 day ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
1 day ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
2 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
2 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
2 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
2 days ago
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்
2 days ago
காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி
2 days ago
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்
2 days ago
வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க ‘நாகம்’ செயலி அறிமுகம்
Related Articles
பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
December 7, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்
November 25, 2024
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள்
December 6, 2024
நெல்லை மாவட்டத்தில் கனமழை
November 16, 2020
Check Also
Close