தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்குள் செயல்படும் தனியார் பேக்கரி கடையில் குற்றாலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் ரஸ்க் ஜூஸ் பரி கேக்.. வாங்கி உள்ளார் அதில் 4gb மெமரி கார்டு உள்ளே இருந்துள்ளது உணவு பொருட்கள் விற்பனை செய்பவர் மீது உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.. தென்காசி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Read Next
செய்திகள்
2 days ago
நாகையில் சுதந்திர தின கொண்டாட்டம்
டிரெண்டிங்
1 week ago
பாம்பு வாயில இருந்து வந்த பறவை
2 days ago
கட்சியின் மூத்த தலைவரே தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றினால் எப்படி?
2 days ago
தேசிய கொடியை தலைகீழாக எற்றிய ஒன்றிய சேர்மேன்
2 days ago
கையெடுத்து கும்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்
2 days ago
ஒரு கிலோ மல்லிப்பூ விலை ஆயிரம் ரூபாயா?
2 days ago
நாகையில் சுதந்திர தின கொண்டாட்டம்
4 days ago
கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு
5 days ago
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞர் பலி
1 week ago
யாருமே வரல – மாணவன் உடலை எரித்த போலீஸ்?
1 week ago
பாம்பு வாயில இருந்து வந்த பறவை
1 week ago
திடீரென ஓடி வந்து கடித்து குதறிய கரடி – அலறிய பெண்
Related Articles
Check Also
Close