48 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பைக்கான கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும்,கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் மெகா LED ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்திலேயே அமைக்கப்பட்டிருந்த இந்த மெகா ஸ்கிரீனில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியினை திண்டுக்கல் பகுதியினை சார்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பெரும் திரளாக கண்டுகளித்தனர். போட்டியின் நடுவே கோல்கள் அடிக்கப்பட்டபோது மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஆடிப்பாடி விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்த கால்பந்து போட்டிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் செய்திருந்தது.
Read Next
13 hours ago
தண்ணீர் டேங்க் வேன் – கார் மோதி விபத்து, கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் காயம்
15 hours ago
ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை – 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
17 hours ago
ரூ . 7 லட்சம் கேட்டு சவுக்கு மரக்கன்று வியாபாரி கடத்தல் – போலீசார் விசாரணை
17 hours ago
திருப்பத்தூர் : விவசாய கிணற்றில் 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
17 hours ago
நெல்லை : பெயிண்டர் தலை துண்டித்து படுகொலை – மர்ம நபர்க்கு போலீசார் வலைவீச்சு
17 hours ago
கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
17 hours ago
நாகர்கோவில் : மூதாட்டி கொடூரமாக கொலை – 40 சவரன் நகை கொள்ளை
18 hours ago
தென்காசி : காட்டுப்பகுதியில் மூதாட்டி சடலமாகக் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை
19 hours ago
ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது
1 day ago
காதல் விவகாரத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
Related Articles
Check Also
Close
-
மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை பறிமுதல்”September 29, 2020
