க்ரைம்
Trending

கிராமங்களில் உள்ள கபடி வீரர்களை ஊக்குவிக்க, நவீன மைதானங்களை சிற்றூர்களில்,அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கோரிக்கை


37 வது ஆண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கான கபடி சாம்பியன் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்றது-மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கபடி விளையாடி வருகின்றனர்-இப் போட்டினை ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்-மேலும் போதைப்பழக்கம், செல்போன் மோகம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்தையும், தனித் திறனையும் மேம்படுத்த பாரம்பரிய கபடி விளையாட்டு இளைஞர்களுக்கு,
இருந்து வருகிறதாவும் கபடி கழக நிர்வாகிகள் பெருமிதம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button