48 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பைக்கான கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும்,கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் மெகா LED ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்திலேயே அமைக்கப்பட்டிருந்த இந்த மெகா ஸ்கிரீனில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியினை திண்டுக்கல் பகுதியினை சார்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பெரும் திரளாக கண்டுகளித்தனர். போட்டியின் நடுவே கோல்கள் அடிக்கப்பட்டபோது மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஆடிப்பாடி விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்த கால்பந்து போட்டிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் செய்திருந்தது.
Read Next
செய்திகள்
13 hours ago
போதைப்பொருட்களை எதிரான விழிப்புணர்வு பேரணி
விளையாட்டு
16 hours ago
இது மெஸ்ஸி மேஜிக்
9 hours ago
காவல்துறை விரல் ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு
12 hours ago
பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் சாகசம் செய்த வாலிபரை பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்
13 hours ago
போதைப்பொருட்களை எதிரான விழிப்புணர்வு பேரணி
16 hours ago
தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்
16 hours ago
மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
16 hours ago
இது மெஸ்ஸி மேஜிக்
17 hours ago
கஞ்சா விற்பனை செய்த நபர் கைது – 5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்
1 day ago
“மடியில் கனமில்லை” : எ. வ. வேலு பரபரப்பு பேட்டி…
1 day ago
டெண்டர் முறைகேடு வழக்கு : 100க்கும் மேற்ப்பட்ட கேள்விகளை அடுக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
3 days ago
சங்கரன்கோவிலில் 18 சாயப்பட்டறைகளுக்கு சீல்
Related Articles
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்
April 18, 2024
