க்ரைம்
Trending

ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோட்டை சேர்ந்த மரியஅஞ்சலி (66) அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது அவரது 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டுபோனது.

இதையடுத்து திருவட்டார் போலீசார் வேர்க்கிளம்பியில் வைத்து நகைத் திருட்டில் தொடர்புடைய பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி(44), லெட்சுமி(40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.21,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button