தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது. பூஜையானது சுமார் மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு CITU ஆட்டோசங்க கொடியினை CITU மின்ஊழியர் சங்கத்தை சார்ந்த ஜெயராஜ் என்பவர் ஏற்றி தொடங்கி வைத்தார்.கடையம்பெரும்பத்து ஆட்டோசங்கத்தின் தலைவர் அற்புதஜெகன்பிரகாஷ் தலைமையில் பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒற்றுமையோடு மிகச்சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரவு 6மணியளவில் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக மேட்டூர், வெள்ளைப்பனையேறிப்பட்டி, அரியப்பபுரம், கீழஅரியப்பபுரம், ரகுமானியாபுரம், வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனி வரை சென்று இரவு 7மணியளவில் ஸ்டாண்டில் வந்து இனிதே நிறைவுபெற்றது.ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ ஸ்டாண்ட் பொருளாளர் மா.அருவேல்ராஜ், மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உறுப்பினர்கள் மேட்டூர் ஜோசப்,ஆசிர்வாதம், வெள்ளைப்பனையேறிப்பட்டி வை. முருகன், கார் முருகன், வெய்க்காலிப்பட்டி செல்வக்குமார், வின்முருகன், விக்னேஷ், ராஜா, மாசானம், கைலாசம் தெற்குமாலைசூடிப்பட்டி வன்னிராஜா, ஐயங்கண்ணு, சரவணப்பெருமாள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
கள்ளக்குறிச்சி மாவட்டம்:கள்ளச்சாராய பலி: பொதுமக்கள் கருத்து
October 22, 2024
கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
November 24, 2024
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் இடியுடன் சாரல் மழை
November 4, 2020
Check Also
Close