திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த மர்ம கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களின் மீது தீ வைத்து தப்பி ஓடி உள்ளனர் இது குறித்து வாகன உரிமையாளர்கள் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Read Next
1 day ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
4 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
6 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
7 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
7 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
1 week ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
வெளியான மழை பதிவு நிலவரம்
November 26, 2024
தீபாவளி சீட்டு மோசடி ஆசிரியர் தம்பதி கைது
November 24, 2024
காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு
November 24, 2024
Check Also
Close
-
புதிய டிஎஸ்பி பொறுப்பேற்புNovember 28, 2024