திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலாம்பட்டியை சேர்ந்த 50வயது நபர்கள் ஒருவர் நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று(08-08-2026) இரவு வழக்கம்போல் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் துண்டை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் கடையின் சுவற்றை கடப்பாரையால் துளையிட முயன்றுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரம் முயற்சித்தும் முடியாத நிலையில் அந்தப் பகுதியில் ஆட்களை வருவதைப் பார்த்துஅங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Read Next
1 hour ago
சூதாட்டக் கும்பல் கைது – பணம், செல்போன்கள் வாகனங்கள் பறிமுதல்
2 hours ago
பேருந்து வராததால் ஆத்திரம் – 4 மணி நேரம் காத்திருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியல்
19 hours ago
கல்லூரியில் உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாவேலி வேடத்தில் மாணவர் ஊர்வலம்
19 hours ago
அம்மனுக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
20 hours ago
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
1 day ago
தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த 2 போலி நிருபர்கள் கைது
2 days ago
குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு
2 days ago
அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது
2 days ago
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு
2 days ago
கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி
Related Articles
Check Also
Close
