kiruthika ponganapathy

க்ரைம்

சென்னை : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

சென்னை ஆவடியில் இருந்து ராயபுரம் நோக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் மோகனசுந்தரம் அயனாவரம் நூர் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்திற்கு வழி…

Read More »
செய்திகள்

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவனை தாக்கிய விடுதி வார்டன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில்…

Read More »
செய்திகள்

ஆந்திரா : ஆசிரியர் அறைந்ததில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 6 வயதுடைய பிரணய் தேஜ் என்ற மாணவன், யு.கே.ஜி படித்து வந்தான். இவன் வீட்டுப்பாடம்…

Read More »
செய்திகள்

கடலூர் : குளத்தில் மூழ்கி சேதமடையும் நெல் மூட்டைகள்

கடலூர் மாவட்டம் நகரப்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு…

Read More »
செய்திகள்

பெரம்பலூர் : லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

பெரம்பலூரில் தற்காலிக மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னம் அருகே காடூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், தனது வீட்டுமனையில் வீடு…

Read More »
க்ரைம்

கடலூர் : மது போதையில் அரிவாளால் வெட்டி கொன்ற மகன்

கடலூர் மாவட்டம் விசூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மது போதைக்கு அடிமையாகி தனது தந்தை சிவமுருகனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் அவர்களுக்கு இடையே…

Read More »
செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கா : தங்கச் சுரங்கத்தில் சிக்கி 107 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்கா சம்போய் கிராமத்தில் உள்ள நானா- மாம்பெரே மாகாணத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், ஏராளமான…

Read More »
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஒண்டிவீரனின் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள்…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : சொத்து தகராறில் தம்பியின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மணிகண்டன் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி…

Read More »
க்ரைம்

காஞ்சிபுரம் : இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கானா பாடல் பாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த…

Read More »
செய்திகள்

மதுரை : பூசாரி உயிரிழந்த விவகாரம் போலீசாரிடம் விசாரணை

மதுரையில் காவல்துறை தாக்குதலில் பூசாரி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் 8 மணி நேரம் நீதிபதி போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியை சேர்ந்தவர்…

Read More »
செய்திகள்

சிவகங்கை : காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் மயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட பிபிஏ துறை மாணவிகளுக்கு…

Read More »
க்ரைம்

கும்பகோணம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

கும்பகோணத்தை அடுத்த இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி மகாதேவி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நேற்று இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த…

Read More »
க்ரைம்

சேலம் : விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் புதுப்பாளையத்தை சேர்ந்த ராதிகா துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரகுபதி…

Read More »
செய்திகள்

பள்ளி வளாகம் அருகே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி…

Read More »
Back to top button