சென்னை ஆவடியில் இருந்து ராயபுரம் நோக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் மோகனசுந்தரம் அயனாவரம் நூர் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்திற்கு வழி…
Read More »kiruthika ponganapathy
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில்…
Read More »ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 6 வயதுடைய பிரணய் தேஜ் என்ற மாணவன், யு.கே.ஜி படித்து வந்தான். இவன் வீட்டுப்பாடம்…
Read More »கடலூர் மாவட்டம் நகரப்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு…
Read More »பெரம்பலூரில் தற்காலிக மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னம் அருகே காடூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், தனது வீட்டுமனையில் வீடு…
Read More »கடலூர் மாவட்டம் விசூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மது போதைக்கு அடிமையாகி தனது தந்தை சிவமுருகனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் அவர்களுக்கு இடையே…
Read More »மத்திய ஆப்பிரிக்கா சம்போய் கிராமத்தில் உள்ள நானா- மாம்பெரே மாகாணத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், ஏராளமான…
Read More »தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஒண்டிவீரனின் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மணிகண்டன் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி…
Read More »காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கானா பாடல் பாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த…
Read More »மதுரையில் காவல்துறை தாக்குதலில் பூசாரி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் 8 மணி நேரம் நீதிபதி போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியை சேர்ந்தவர்…
Read More »சிவகங்கை மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட பிபிஏ துறை மாணவிகளுக்கு…
Read More »கும்பகோணத்தை அடுத்த இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி மகாதேவி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நேற்று இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த…
Read More »சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் புதுப்பாளையத்தை சேர்ந்த ராதிகா துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரகுபதி…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி…
Read More »