திருப்பதி:
காளஹஸ்தியில் ஜன சேனா பிரமுகரின் கன்னத்தில் அறைந்த பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ்,
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பவன் கல்யாண்னின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரை பெண் காவலர் அஞ்சு யாதவ் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஸ்ரீகாளஹஸ்தியில் ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து போலீசாருக்கும், பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனசேனா கட்சி பிரமுகரின் கன்னத்தில் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் அறைந்தார். இதையடுத்து, ஜனசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு முறை பெண் வியாபாரி ஒருவரை தாக்கிய இந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
3 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
4 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
1 week ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
3 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
Check Also
Close
-
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்September 5, 2020
