கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில் நேற்று கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
13 hours ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
18 hours ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
19 hours ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
21 hours ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
1 day ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
1 day ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
2 days ago
த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!
3 days ago
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை
3 days ago
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
3 days ago
விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்
Related Articles
சிறுமலையில் ஆபத்தான முறையில் லோடு வாகனங்கள் இயக்குவதை கண்டுகொள்ளாத வனத்துறை , காவல்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள்
March 26, 2025
நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்
November 30, 2024
மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார நிறைவு விழா
December 2, 2024
நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
November 28, 2024
Check Also
Close
-
அன்னதானம் வழங்க அனுமதி டோக்கன் வழங்கும் நிகழ்ச்சிDecember 6, 2024