kiruthika ponganapathy

டிரெண்டிங்

கனமழையிலும் பரத நாட்டியம் ஆடிய சிறுமிகள்! வைரலாகும் காட்சி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளுக்காக பெண்கள், சிறுமிகள் பரத நாட்டியப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலானயோகா போட்டிகள் : பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் யோகா திறனை மேம்படுத்தவும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு வீரர்களைத்…

Read More »
க்ரைம்

சங்கரன்கோவில்; 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது

சங்கரன்கோவில் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசியை டாடா சுமோவில் கடத்திய நபர் கைது செய்யபட்டுள்ளார். தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், சங்கரன்கோவில் இலவன்குளம்…

Read More »
செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழா

சென்னை புது வண்ணாரப்பேட்டை, சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழா புது வண்ணாரப்பேட்டை தங்க மாளிகையில்…

Read More »
க்ரைம்

வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு;மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வியட்நாமை சேர்ந்த வின்…

Read More »
செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக…

Read More »
க்ரைம்

மளிகை கடையில் சட்டவிரோத மது விற்பனை – கிராமமக்கள் புகார்

ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம…

Read More »
க்ரைம்

புளியங்குடி அருகே வாகனத்தில் கடத்தி வந்த1680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புளியங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை…

Read More »
க்ரைம்

தனியார் மருத்துவமனையில் செவிலியரிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக புகார் – போலீசார் விசாரணை

சென்னை கொடுங்கையூர்- மணலி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியரிடம், மருத்துவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கொடுங்கையூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவிலில் 19 சாயப்பட்டறைகள் சீல் வைப்பு – விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 19 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மாவட்டம்…

Read More »
செய்திகள்

தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் முருகன் கோவிலில், தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில்பட்டியைச் சேர்ந்த…

Read More »
செய்திகள்

7வது நாளாக தொடரும் நீட் போராட்டம்: போராளி ரவி மயங்கி மருத்துவமனையில் அனுமதி

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் மணிரத்தினத்துடன் தனசேகர், ஜீவா, புளியந்தோப்பு மோகன், ரவி உள்ளிட்டோர்…

Read More »
க்ரைம்

உ. பி; சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் , 3 வயதில் மகனும்…

Read More »
செய்திகள்

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் – திமுகவினர் அமைதி பேரணியாக வருகை

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடியில், முத்தமிழ்…

Read More »
Back to top button