சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பி கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில்…
Read More »kiruthika ponganapathy
டெல்லியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவர்கள் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த…
Read More »சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவோ அல்லது வீடுகளுக்கு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. அந்த பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிகள் புகை பிடித்ததாக தகவல்…
Read More »தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி…
Read More »திருப்பூரில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 500 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கேரள…
Read More »வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மகுரா மாவட்டத்தில் உள்ள முன்னாள்…
Read More »தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு ரயிலில் 100 வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.22.07 லட்சம் சரக்கு வருவாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகே வின்ஃபாஸ்ட்…
Read More »சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் கடன்…
Read More »சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலன் இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். வண்ணாரப்பேட்டை சிபி சாலை சுரங்கப்பாதை அருகே பாலன் சாலையை கடக்க முயன்ற…
Read More »சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ள நிலையில் சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…
Read More »பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஒசூரில் திமுக சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பூங்குருத்தி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கியதில் கோவில் பூசாரி பலியானதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் குப்பம்…
Read More »சென்னை கொடுங்கையூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.…
Read More »தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும்…
Read More »