திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் இந்த மூன்று நாட்களும் பல இடங்களில் கள்ளச் சந்தையில் படுஜோராக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கள்ளச் சந்தையில் மது விற்பதை புதிய தொழிலாகவும் பலர் செய்து வருகின்றனர் இதற்கு பதிலாக மதுக்கடைகளை திறந்து இருந்தாலே மது பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் இருந்திருக்கலாம் என குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Read Next
15 hours ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
3 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
5 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
6 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
6 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
7 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
மரக்கன்றுகள் நடும் விழா – கிராம மக்கள் , சமூக ஆர்வலர்கள் இணைந்து 3000 மரக்கன்றுகள் நட்டு வைத்தனர் .
August 27, 2024
திண்டுக்கல் அருகே தேர்தல் கால்புணர்ச்சி காரணமாக மூன்று பேரை வீடுகுண்டு தாக்கிய ஊர் தலைவர். விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்
April 20, 2024
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பவானி கிளை மூடப்பட்டது
August 26, 2020
Check Also
Close
-
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்November 2, 2024