திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி குண்டர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அருகில் இருந்த ஊர் பொதுமக்கள் தலைவர் நந்தகோபாலயும் அவருடன் வந்த குண்டல்களையும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read Next
2 days ago
அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி
2 days ago
வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை
4 days ago
சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை
5 days ago
மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்
5 days ago
பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல் – ஒருவர் உயிரிழப்பு
5 days ago
ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
5 days ago
ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..
7 days ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
7 days ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
1 week ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
Related Articles
ஸ்ரீதர்மசம்வர்த்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை
November 30, 2024
நியாய விலை கடை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
November 22, 2024
சாலை விபத்து ஏழுபேர் பலி..!
May 15, 2023
Check Also
Close
-
சார் பதிவாளர் அலுவலகம் திறப்புNovember 26, 2024