சிவகாசி சாணார்பட்டியில் பட்டாசு ஆலையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி வயது 49 அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பராமரிப்பு பணிக்காக பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று பராமரிப்பு வேலை செய்தபோது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து எம் புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
3 hours ago
கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடையும் வஞ்சுவாஞ்சேரி ஏரி
4 hours ago
தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
5 hours ago
குரோம்பேட்டை : டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
5 hours ago
தூத்துக்குடி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து – காவலர் உயிரிழப்பு
6 hours ago
வட சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு – பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்
7 hours ago
தெலங்கானா சட்டப்பேரவையில் திடீரென மயங்கி விழுந்த ஊழியர் – சிபிஆர் செய்து காப்பாற்றிய அமைச்சர்
7 hours ago
முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டி லத்தியால் மிரட்டிய காவலர்
8 hours ago
ஆந்திரா : நெஞ்சுவலியால் மருத்துவமனைக்கு வந்த பெண் வயிற்றில் இருந்தது அதிர்ச்சி
24 hours ago
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – விசாரணை அறிக்கை
1 day ago
தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையை நீடித்தது ஐகோர்ட்
Related Articles
Check Also
Close
-
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 80 லட்ச ரூபாய் பறிமுதல்April 13, 2024


