திருச்சுழி அருகே சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.11,200 பணம் கைப்பற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் செயல்பட்டு…
Read More »kiruthika ponganapathy
கரூரில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில்…
Read More »நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்ற போது, நிலை தடுமாறி கிழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி…
Read More »கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போது, 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி. கிரீஸ் நாட்டில் நிலவும் வெப்ப அலை…
Read More »தமிழகம் முழுவதும் அரசு செவிலியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து, கருப்பு பேட்ஜ் அணிந்து மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி…
Read More »கிருஷ்ணகிரி அருகே இரண்டு ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.…
Read More »த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவானித்தனம் செய்ததால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம்…
Read More »தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read More »சென்னை நேதாஜி நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது கிடைத்த 4 கிராம் தங்க டாலர் ஒன்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி ஆக்கியாவிற்கு போலீசார் பாராட்டு…
Read More »சென்னை அருகே, குடிபோதையில் இருந்த இரு திருநங்கைகள் காய்கறி கடை மற்றும் துரித உணவு கடையும் அடித்தது மிட்டுமின்றி , போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியையும் நொறுக்கியுள்ளனர்.…
Read More »விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் கட்சியை காட்டி கொடுத்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். 5 தொகுதி இடை தேர்தல் தடையை நீக்க…
Read More »வண்ணாரப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. சென்னை புது வண்ணாரப்பேட்டை மீனவர்…
Read More »கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி…
Read More »தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தல்சூர் கோவிந்தராஜ் நகர்…
Read More »சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் வங்கி வாசலில் மனைவியை மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சென்னை பெரம்பூர் ஆதிசேஷன்…
Read More »