kiruthika ponganapathy

க்ரைம்

அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பஞ்சராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read More »
க்ரைம்

அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பஞ்சராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read More »
செய்திகள்

கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் படகுடன் மீட்பு

கோடியக்கரை அருகே படகு பழுதானதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த 6 ராமநாதபுரம் மீனவர்கள் பத்திரமாக மீட்பு. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பிரபாகரன்…

Read More »
செய்திகள்

இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்

இந்தியாவின் 31 மாநில முதலமைச்சர்களில் பணக்கார முதலமைச்சர் யார் என்பது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார்…

Read More »
அரசியல்

மேகதாது விவகாரத்தில் மக்களை குழப்பும் அதிமுக – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து அலோசிக்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…

Read More »
க்ரைம்

பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

குடியிருப்பு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பிருந்தாவன் நகர் குடியிருப்பு…

Read More »
செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேற்றம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மீது நம்பகத்தன்மை வலுவடைந்திருப்பதாக, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட, பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.…

Read More »
செய்திகள்

பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு

பிராட்வேயில் பாத்திரக்கடையில் சோதனை மேற்கொண்ட GST அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பிராட்வே அருகே உள்ள தங்கசாலையில் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பாத்திரங்களின்…

Read More »
தொழில்நுட்பம்

தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்

இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக, ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகரம் உருவாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 15 கிலோமீட்டர்…

Read More »
செய்திகள்

காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் சென்னை…

Read More »
செய்திகள்

தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்

தொழிற்சாலைகளில் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகள் ஏதும் நடக்காமல் தடுத்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.. கிருஷ்ணகிரியில் நடைபெற்று…

Read More »
க்ரைம்

அரசுக்கு ரூ.32 கோடி நாமம் – செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு

பார்களில் வருமானம் குறைந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ED அளித்த ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு வழக்கு மேல் வழக்குகள் : சிக்கும் செந்தில்…

Read More »
க்ரைம்

பழனி நில மோசடி வழக்கு – நால்வருக்கு 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு…

Read More »
அரசியல்

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சரும்…

Read More »
க்ரைம்

குடும்பத் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை – கணவருக்கு வலை வீச்சு

கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்…

Read More »
Back to top button