திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் முன்னிலையில், “எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு மகளே…” என்று கதறி அழுதபடி பெற்றோர், மகளின் காலில் விழுந்து கெஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
19 hours ago
குப்பைக்கிடங்கால் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் , கால்நடைகள் நடவடிக்கை எடுக்குமா உள்ளாட்சி அமைப்பு
20 hours ago
சிவ பக்தர்களின் புண்ணிய தலமா ? கள்ளக்காதலர்களின் சொர்க்கபுரியா ? பக்தர்கள் வேதனை – கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா வனத்துறை ?
20 hours ago
அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 hours ago
அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 hours ago
விவசாயி இளைஞர் கொலை – உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் உறவினர்கள் சாலை மறியல்!
2 days ago
விஜய் கர்நாடகா போனாலே உரிமை போயிடுமா.. எம்ஜிஆர், ஜெயலலிதா போகலையா.. மாணிக்கம் தாகூர்
2 days ago
மணல் மாஃபியா – VAO கொலை – ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!
2 days ago
எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி
2 days ago
பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
2 days ago
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுக்க பணியாளர்கள் இல்லாத அவலநிலை
Related Articles
Check Also
Close