கோக்கு மாக்கு

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால் ராவனய்யா, ரமேஷ் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button