திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருத்தாண்டி பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு வருவதற்காக அவ்வழியாக வந்த குருவித்துறை என்ற ஊரைச் சேர்ந்த இளையராஜா வயது 61. என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருத்தாண்டிபட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ராஜேஸ்வரி அரசு பஸ் சக்கரத்துக்குள் விழுந்ததால் தலையில் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் இளையராஜா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலை நசுங்கி முன்னாள் சத்துணவு அமைப்பாளர் இறந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
Related Articles
நெல்லை மாவட்டம் மலைப்பிரதேசங்களில் சாரல் மழை பெய்து வருகிறது
October 29, 2020
பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
November 23, 2024
கோவிலில் கலெக்டர், எம். எல். ஏ. ஆய்வு
December 18, 2024
குட்டையில் விழுந்து சிறுவன் பலி!
September 12, 2023
Check Also
Close
-
சங்கரன்கோவில் – 13 ஆண்டுகள் திறக்கப்படாத நியாயவிலைக்கடைAugust 26, 2020