திண்டுக்கல், ஸ்பென்சனர் காம்பவுண்ட் அருகே முத்துச்சாமி என்பவரிடம் பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார் அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் மற்றும் பெண் 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி 2 1/2 பவுன் செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் நகர் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான்,செல்வி சைபர் கிரைம் காவலர்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அபிநிஷா(39), வினோத்குமார்(எ) மொந்திவினோத்(27), சிவக்குமார்(22) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 21/2 பவுன் தங்க நகையை மீட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..!
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
Baixar O Software Mostbet Para Android Apk E Ios Gráti
April 3, 2023
நகை கடையில் நவீன திருட்டு சிசிடிவியில் சிக்கிய நபர்!
August 24, 2023
தென்காசியில் உட்கட்சி விவகாரத்தால் ஒருவருக்கு கத்தி குத்து
August 11, 2024
Check Also
Close
-
கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்புOctober 23, 2020